காலத்தின்
இக்கணத்தில்
நானும் நாங்களும் நாமும்
இங்கிருக்கிறோம்.
இக்கணம் தரும்
மகிழ்ச்சியும் துக்கமும்
எவருக்கும் சொந்தமல்ல.
காலம் தரும் இரவல்.
ஒருவனிடமிருந்து இன்னொருவனுக்கு.
ஒரு கணத்திலிருந்து இன்னொரு கணத்திற்கு.
22.02.2010
Advertisement
Tags: கவிதை