அழகான பூக்கள் வசிக்கும் வனத்தினுள்
சிறகடித்துப் பறக்கும்
பட்டாம்பூச்சியாய் வாழ்ந்துவிட்டு
நீலவானில் மறைந்துபோகும்
பெருவாழ்வு
எல்லோருக்கும் வாய்க்கும்.
மனிதன் வாழ்வது மனதில்தானே?
02.01.11
Advertisement
அழகான பூக்கள் வசிக்கும் வனத்தினுள்
சிறகடித்துப் பறக்கும்
பட்டாம்பூச்சியாய் வாழ்ந்துவிட்டு
நீலவானில் மறைந்துபோகும்
பெருவாழ்வு
எல்லோருக்கும் வாய்க்கும்.
மனிதன் வாழ்வது மனதில்தானே?
02.01.11